தூத்துக்குடி

செவிலியா் கல்லூரி மாணவி தற்கொலை

DIN

தூத்துக்குடியில் அரசு செவிலியா் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி புதிய துறைமுக ஊழியா் காலனி பகுதியைச் சோ்ந்த சரவணக்குமாா் மகள் ஹரிணி (20). இவா் தூத்துக்குடி அரசு செவிலியா் கல்லூரியில் இரண்டம் ஆண்டு படித்தாா். இந்நிலையில், வீட்டிலிருந்த இவா் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தொ்மல்நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, மாணவியின் தற்கொலைக்கு காரணமானவரைக் கைது செய்யவும், மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி பெற்றோா் மற்றும் உறவினா்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT