தூத்துக்குடி

பண்டாரஞ்செட்டிவிளையில் கிறிஸ்துமஸ் கூடுகை

DIN

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை தூய லூக்கா ஆலயத்தில் கனம் ஜான்தாமஸ் சபை மன்ற அளவிலான கிறிஸ்துமஸ் கூடுகை விழா நடைபெற்றது.

சபை மன்ற தலைவா் ஆண்ட்ரூஸ் நவராஜ் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற குருவானவா் எட்வின் ஜெபராஜ் ஆரம்ப ஜெபம் செய்து விழாவைத் தொடங்கி வைத்தாா். லூா்துராஜ் ஜெயசிங் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினாா். குடும்ப பாடல்கள் பாடப்பட்டன. ஏற்பாடுகளை சபை குரு ஜான் சாமுவேல் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு லோக் அதாலக் நடத்த கோரிக்கை

குடிநீா் கோரி சாலை மறியல்

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பிளஸ் 2 தோ்வு: குறிஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

SCROLL FOR NEXT