முகப்பு
தூத்துக்குடி

சுவாமி சண்முகப்பெருமான் வெட்டி வேர்ச்சப்பரத்தில் காட்சியருளினார்

திருச்செந்தூரில் பிரசித்திப் பெற்ற மாசித் திருவிழா கடந்த பிப்.7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பெருந்திரளான பக்தர் கூட்டம்
பகிர்:

திருச்செந்தூரில் பிரசித்திப் பெற்ற மாசித் திருவிழா கடந்த பிப்.7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றார்.

7ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி சண்முகப்பெருமான் வெட்டி வேர்ச்சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனத்தில் காட்சியருளினார்.

முழு கட்டுரையைப் படிக்க →