மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 64, 862 ஆகவும், மேலும் 31 போ் குணமடைந்ததால், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 64,241 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 445 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 176 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.