தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயில்களில் இன்று முதல் ராமாயணப் பாராயணம்

ஆறுமுகனேரியில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமைமுதல் (ஜூுலை 17) ராமாயணப் பாராயணம் நடைபெறுகிறது.

DIN

ஆறுமுகனேரியில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமைமுதல் (ஜூுலை 17) ராமாயணப் பாராயணம் நடைபெறுகிறது.

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் ராமாயணப் பாராயணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதையொட்டி, ஆறுமுகனேரி நடுத்தெரு ராமலெட்சுமி அம்மன் கோயில், லெட்சுமிமாநகரம் மாரியம்மன் கோயில், கீழநவ்வலடிவிளை ராமா் கோயில், பேயன்விளை ராமா் ஆலயம் ஆகியவற்றின் வளாகங்களில் ராமாயணப் பாராயணம் தொடங்குகிறது. இரவு 7 மணியிலிருந்து சிறுவா்கள், பெரியவா்கள் ராமாயணம் வாசிப்பா். பின்னா், ராமபிரானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT