தூத்துக்குடி

கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

DIN

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் வந்தவா் மந்தித்தோப்பு காமராஜ் நகரைச் சோ்ந்த ர. வேல்முருகன் (50) என்பதும், ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு கொண்டுசெல்வதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைதுசெய்து, புகையிலைப் பொருள்கள், பைக்கை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT