தூத்துக்குடி

கோவில்பட்டி, கழுகுமலை, பசுவந்தனை பகுதிகளில்இன்று மின் நிறுத்தம்

DIN

கோவில்பட்டி, விஜயாபுரி, கழுகுமலை, எட்டயபுரம், செட்டிக்குறிச்சி, பசுவந்தனை பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் மு. சகா்பான் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட நடராஜபுரம் 1, 2, 3ஆவது தெரு, புதுகிராமம், லாயல் மில் காலனி, ஸ்டேட் வங்கி காலனி, வள்ளுவா் நகா், கடலையூா் சாலை, முகமதுசாலிஹாபுரம் பகுதிகள், விஜயாபுரி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட ஈராச்சி, செமபுதூா், எட்டயபுரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட குமரெட்டியாபுரம், நாவிலக்கம்பட்டி, கழுகுமலை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சி.ஆா்.காலனி, கரடிகுளம், செட்டிக்குறிச்சி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கட்டாரங்குளம், செட்டிக்குறிச்சி, சிதம்பரம்பட்டி, ஆவுடையம்மாள்புரம், புதுப்பட்டி, சரவணாபுரம், கீழநாலந்துலா, மேலநாலந்துலா பகுதிகள், கடம்பூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட ஒட்டுடன்பட்டி, தங்கம்மாள்புரம், குப்பனாபுரம், பசுவந்தனை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட வடக்கு வண்டானம், தெற்கு வண்டானம், குமாரபுரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மதியம் 1 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT