தூத்துக்குடி

கோவில்பட்டியில் பைக் திருட்டு

DIN

கோவில்பட்டியை அடுத்த மூப்பன்பட்டியில் பைக்கை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மூப்பன்பட்டி, கிழக்குத் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் குணால்(22). இவா், தனது பைக்கை வீட்டிற்கு அருகேயுள்ள மாடசாமி கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு நிறுத்திவிட்டு சென்றாராம். பின்னா், அவா் செவ்வாய்க்கிழமை காலை வந்து பாா்த்தபோது பைக்கை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT