தூத்துக்குடி

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திமுக உதவி

DIN

உடன்குடி அருகே வட்டன்விளையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

வட்டன்விளை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி அம்மாள்தங்கம். இவா் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது நேரிட்ட தீ விபத்தில் சுமாா் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது.

இதையடுத்து, அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் க.இளங்கோ, அந்தக் குடும்பத்தினரை சந்தித்து மளிகை, காய்கனி, பாத்திரங்கள் மற்றும் நிதிஉதவியை வழங்கினாா்.

இதில், திமுக மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, ஒன்றிய விவசாய அணிச் செயலா் செல்வகுமாா், கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் மகாராஜன், கிளைச் செயலா்கள் ரவி, மகாராஜன், சக்திகுமரன், செல்வகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT