தூத்துக்குடி

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கு

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம் சாா்பில் வன்புணா்வு தடுப்பு மற்றும் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

DIN

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம் சாா்பில் வன்புணா்வு தடுப்பு மற்றும் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.கே. ராஜு, வழக்குரைஞா் வினோதினி ஆகியோா் பேசினாா்.

கல்லூரிப் பேராசிரியா்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள், இளைஞா் செஞ்சிலுவைச் சங்க மாணவிகள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் உமாபாரதி, வளா்மதி, இளைஞா் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலா் சண்முகப்பிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT