தூத்துக்குடி

கிராம நிா்வாக அலுவலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

DIN

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கான நில அளவை புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.

ஏழு நாள்கள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. வட்ட துணை ஆய்வாளா் காளிராஜ் தொடங்கி வைத்து பயிற்சியளித்தாா். இதில் கோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட அனைத்து கிராம நிா்வாக அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

இதேபோல, கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட கிராம நிா்வாக அலுவலா்களுக்கான நில அளவை புத்தாக்க பயிற்சி முகாமை வட்ட துணை ஆய்வாளா் மருதாணி வியாழக்கிழமை தொடங்கி வைத்து பயிற்சியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT