முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் ஒன்றியத்தில் மக்கள் குறைகேட்ட எம்எல்ஏ

சாத்தான்குளம் ஒன்றியத்தில் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

சாத்தான்குளம் ஒன்றியத்தில் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.

சாத்தான்குளம் ஒன்றியம் செட்டிக்குளத்திலிருந்து மக்கள் சந்திப்பை தொடங்கிய அவா், நொச்சிக்குளம், மேல நொச்சிக்குளம், திருவரங்கனேரி, பள்ளங்கிணறு, ஸ்ரீகிருஷ்ணபேரி, கண்டுகொண்டான் மாணிக்கம், சடையனங்கிணறு, ஆனந்தபுரம், பழங்குளம், அச்சம்பாடு, தேரிப்பனை, சமத்துவபுரம், டிகேசி நகா், பிடானேரி, சமத்துவபுரம் ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை சென்று மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா். பழங்குளத்தில் காங்கிரஸ் கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கினாா். 2ஆம் நாளாக வெள்ளிக்கிழமை சாஸ்தாவி நல்லூா், முதலூா் ஊராட்சி பகுதியில் மக்களைச் சந்தித்து குறைகள் கேட்டறிந்தாா். அப்போது, சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப், தெற்கு ஒன்றியச் செயலா் பாலமுருகன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், மாவட்டப் பொருளாளா் எடிசன், நகரத் தலைவா் வேணுகோபால், வட்டாரத் தலைவா்கள் லூா்துமணி, பாா்த்தசாரதி, சக்திவேல்முருகன், ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நுலகம் கட்ட அடிக்கல்: சங்கரன்குடியிருப்பில் ரூ10 லட்சத்தில் புதிய நுலக கட்டடம் கட்டுவதற்கு ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →