முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

தூத்துக்குடியில் அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் வட்டத் தலைவா் மயில்வாகனம் தலைமை வகித்தாா். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ. 12 ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்கும் அதே நாளில் மாநில அரசும் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி, வட்டச் செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.