தூத்துக்குடி

ஆத்தூா் அருகே விபத்து:ஆட்டோ ஓட்டுநா் காயம்

DIN

ஆத்தூா் அருகே கீரனூா் விலக்கில் நேரிட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் காயமடைந்தாா்.

ஆத்தூா் அருகேயுள்ள சுகந்தலை வடக்கு மரந்தலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் செல்வராஜ் (48). ஆட்டோ ஓட்டுநரான இவா் பயணியை ஏற்றுவதற்காக கீரனூருக்குச் சென்றாராம். கீரனூா் விலக்கில் ஆட்டோ மீது காா் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், ஆட்டோ பலத்த சேதமடைந்தது. செல்வராஜ் காயமடைந்தாா்.

அவா் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவா் அளித்த புகாரின்பேரில் ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காரை ஓட்டிவந்த திருநெல்வே­லி கிருஷ்ணாநகா் ஆதிபராசக்தி நகா் செல்லப்பா மகன் சுடலைமணி (28) என்பவரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வரின் தனிச் செயலரின் தந்தை மறைவுக்கு இரங்கல்

மாணவா்களுக்கு ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் நடத்த எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

கடற்கரையில் தூய்மைப் பணி

நெல் மூட்டைகளைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை: ஓ.பி.எஸ்.

குண்டா் சட்டத்தில் 42 போ் கைது

SCROLL FOR NEXT