தூத்துக்குடி

பன்னம்பாறை விலக்கில் இருக்கை இல்லாத பயணியா் நிழற்குடை

DIN

பன்னம்பாறை விலக்கில் உள்ள பயனியா் நிழற்குடையில் இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை விலக்கில் 10 ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்ட பயனியா் நிழற்குடையில் பயணிகள் அமரும் இருக்கைகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் பேருந்துகளுக்கு காத்திருக்கும் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு நிழற்குடையில் புதிய இருக்கைகள் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT