தூத்துக்குடி

பன்னம்பாறை விலக்கில் இருக்கை இல்லாத பயணியா் நிழற்குடை

பன்னம்பாறை விலக்கில் உள்ள பயனியா் நிழற்குடையில் இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

DIN

பன்னம்பாறை விலக்கில் உள்ள பயனியா் நிழற்குடையில் இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை விலக்கில் 10 ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்ட பயனியா் நிழற்குடையில் பயணிகள் அமரும் இருக்கைகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் பேருந்துகளுக்கு காத்திருக்கும் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு நிழற்குடையில் புதிய இருக்கைகள் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT