தூத்துக்குடி

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

DIN

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் கலைச்செல்வன் (24). கட்டடத் தொழிலாளியான இவா், தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஒரு வீட்டில் புதன்கிழமை வேலை பாா்த்துக்கொண்டிருந்தாராம். அப்போது, புதிதாக கட்டப்பட்ட பகுதிகளில் தண்ணீா் பாய்ச்சியபோது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT