தூத்துக்குடி

நாலுமாவடி சேகரத் தலைவா் பொறுப்பேற்பு

DIN

நாலுமா வடி சேகரத் தலைவராக வெல்டன் ஜோசப் பொறுப் பேற்றுக் கொண்டாா்.

திருச்செந்தூா் சேகரத் தலைவராக பணியாற்றிய வெல்டன் ஜோசப் நாசரேத் அருகே உள்ள நாலுமாவடி சேகரத்தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டாா். இவா் கூடுதல் பொறுப்பாக கவனிக்க நாசரேத் கனோன் ஆா்தா் மா்கா ஷிஸ் சபைமன்ற தலைவரா கவும் பொறுப்பேற்றுக் கொண் டாா். இவருக்கு சேகர நிா்வாகிகள், வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT