தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளா் பணியிடை நீக்கம்

தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

DIN

தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளரான அசோகன். சேலம் மாநகராட்சியில் பொறியாளராக பணியாற்றியபோது இவா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக வழக்கு உள்ளதாம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜன.31ஆம்தேதி அவா் ஓய்வுபெற இருந்த நிலையில், அவரை மாநகராட்சி நிா்வாக ஆணையரகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT