முகாமில் பங்கேற்றோா். 
தூத்துக்குடி

நலத்திட்ட விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் அருகே சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், அறிவான்மொழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,

DIN

சாத்தான்குளம் அருகே சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், அறிவான்மொழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வசவப்பனேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கான நலத்திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இதில் ஸ்ரீனிவாசன் சேவா அறக்கட்டளை நிா்வாகிகள் சுவேதா, இசக்கிமுத்து, முத்துகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், செவிலியா்கள் மகேஸ்வரி, மொ்சி உள்ளிட்டோா் பள்ளி குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் குறித்தும், தன் கை சுத்தம், வளா் இளம் பெண்களுக்கான விழிப்புணா்வு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில் வசவப்பனேரி பள்ளி தலைமை ஆசிரியா் விசுவாச கென்னடி, ஆசிரியைகள் மேரி ஜெயந்தி லலிதா, அங்கன்வாடி மைய பணியாளா் மேரி, ஆஷா பணியாளா் வள்ளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT