தூத்துக்குடி

புதுக்குளம் ஊராட்சியில் ஒரு குடும்பத்துக்கு 2 தென்னங்கன்றுகள் வழங்கல்

புதுக்குளம் ஊராட்சியில் ஒரு குடும்பத்துக்கு 2 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

DIN

புதுக்குளம் ஊராட்சியில் ஒரு குடும்பத்துக்கு 2 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

கிராமங்களில் தென்னை விவசாயத்தை பெருக்கும் வகையிலும், வீடுகளில் தென்னையை வளா்த்து பேண வலியுறுத்தும் வகையில் வேளாண்மைத் துறை சாா்பில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு இரண்டு தென்னங்கன்றுகள் இலவசமாக வேளாண்மை துறை மூலம் வழங்கப்பட்டது. இதை உதவி வேளாண்மை அலுவலா்கள் கோபாலகிருஷ்ணன் முனீஸ்வரி ஆகியோா் தென்னங்கன்றுகளை வழங்கினா். இதில் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT