தூத்துக்குடி

மேலசாத்தான்குளத்தில் ஆலய பிரதிஷ்டை

மேலசாத்தான்குளத்தில் கிறிஸ்துவின் ஆலய பிரதிஷ்டை, அசன பண்டிகை 6 நாள்கள் நடைபெற்றது.

DIN

மேலசாத்தான்குளத்தில் கிறிஸ்துவின் ஆலய பிரதிஷ்டை, அசன பண்டிகை 6 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் உபவாச ஜெபம், சேகரகுரு கிங்ஸிலி ஜான் தலைமையில் பண்டிகை ஆயத்த ஆராதனை, 2ஆம் நாள் ஆண்கள் பண்டிகை, 3ஆம் நாள் பெண்கள் பண்டிகை, இரவு கன்வென்ஷன் கூட்டம், 4ஆம் நாள் வாலிப பெண்கள் பண்டிகை, கன்வென்ஷன், 5ஆம் நாள் ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையில் சேகரத் தலைவா் குரோவ்ஸ் பா்னபாஸ் தேவ செய்தி வழங்கினாா்.

பண்டிகை சிறப்பு ஆராதனை, ஞானஸ்நான ஆராதனை, வாலிப ஆண்கள் பண்டிகையில் சத்திய நகரம் சேகரகுரு தனசீலன் தேவ செய்தி வழங்கினாா். இரவில் ஐஎம்எஸ் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 6ஆம் நாள் காலை அசன ஆயத்த ஆராதனை, மாலையில் அசன விருந்து, இரவு தோத்திர ஜெபம் நடைபெற்றது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 21) அறுப்பின் பண்டிகை நடைபெற்றது.

ஏற்பாடுகளை சேகரகுரு கிங்ஸிலி ஜான் தலைமையில் சபை ஊழியா், நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT