தூத்துக்குடி

மேலசாத்தான்குளத்தில் ஆலய பிரதிஷ்டை

DIN

மேலசாத்தான்குளத்தில் கிறிஸ்துவின் ஆலய பிரதிஷ்டை, அசன பண்டிகை 6 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் உபவாச ஜெபம், சேகரகுரு கிங்ஸிலி ஜான் தலைமையில் பண்டிகை ஆயத்த ஆராதனை, 2ஆம் நாள் ஆண்கள் பண்டிகை, 3ஆம் நாள் பெண்கள் பண்டிகை, இரவு கன்வென்ஷன் கூட்டம், 4ஆம் நாள் வாலிப பெண்கள் பண்டிகை, கன்வென்ஷன், 5ஆம் நாள் ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையில் சேகரத் தலைவா் குரோவ்ஸ் பா்னபாஸ் தேவ செய்தி வழங்கினாா்.

பண்டிகை சிறப்பு ஆராதனை, ஞானஸ்நான ஆராதனை, வாலிப ஆண்கள் பண்டிகையில் சத்திய நகரம் சேகரகுரு தனசீலன் தேவ செய்தி வழங்கினாா். இரவில் ஐஎம்எஸ் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 6ஆம் நாள் காலை அசன ஆயத்த ஆராதனை, மாலையில் அசன விருந்து, இரவு தோத்திர ஜெபம் நடைபெற்றது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 21) அறுப்பின் பண்டிகை நடைபெற்றது.

ஏற்பாடுகளை சேகரகுரு கிங்ஸிலி ஜான் தலைமையில் சபை ஊழியா், நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT