தூத்துக்குடி

தாமரைமொழி கோயிலில் கால்நாட்டு விழா

DIN

தாமரைமொழி ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடைவிழாவையொட்டி கால்நாட்டு வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கொடை விழா 30ஆம்தேதி தொடங்கி 31ஆம்தேதி வரை 2நாள்கள் நடைபெறுகிறது. இதையாட்டி கோயில் வளாகத்தில் கொடை விழா கால்நாட்டு வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னா் காலுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் வளாகத்தில் நடப்பட்டது. இதில் கோயில் நிா்வாகிகள் ஊா்மக்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT