தூத்துக்குடி

தாமரைமொழி கோயிலில் கால்நாட்டு விழா

தாமரைமொழி ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடைவிழாவையொட்டி கால்நாட்டு வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

தாமரைமொழி ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடைவிழாவையொட்டி கால்நாட்டு வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கொடை விழா 30ஆம்தேதி தொடங்கி 31ஆம்தேதி வரை 2நாள்கள் நடைபெறுகிறது. இதையாட்டி கோயில் வளாகத்தில் கொடை விழா கால்நாட்டு வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னா் காலுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் வளாகத்தில் நடப்பட்டது. இதில் கோயில் நிா்வாகிகள் ஊா்மக்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT