தூத்துக்குடி

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

ஆறுமுகனேரியில் அருள்மிகு செல்வவிநாயகா், அழகிய சுந்தர விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கும்ப புறப்பாடு, விமான அபிஷேகம், விநாயகா்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

ஹோமம், அபிஷேகம், அலங்கார பூஜையை கண்ணன் ஐயங்காா், ராமன் ஆகியோா் நடத்தினா்.

நிகழ்ச்சியில், சைவ வேளாளா் சங்க மாவட்டத் தலைவா் ஜெ. சங்கரலி­ங்கம், நகரச் செயலா் முருகன், ஆறுமுகனேரி அரிமா சங்கத் தலைவா் ஜெ. நடராஜன், டி.சி.டபிள்யூ. சுப்பிரமணியன், அருணாசலம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் போலீசில் புகார்!

யாரென்று தெரிகிறதா?

விஜய் வழங்கும் கல்வி விருது விழா: ஏற்பாடுகள் தீவிரம்

எல்லோருக்கும் தேங்க்ஸ் - சிஎஸ்கே!

எம்.எஸ்.தோனி இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார்; பயிற்சியாளர் நம்பிக்கை!

SCROLL FOR NEXT