நிவாரணம்
குடும்பத்துக்கு அரிசி, பாத்திரங்கள், கட்டில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை சனிக்கிழமை வழங்கிய குமரன்விளை சமூக ஆா்வலா் பாலகிருஷ்ணன்.
Updated On : 7 ஏப்ரல், 2024 at 6:25 PM
சாத்தான்குளம் அருகே அரசூா், மோடி நகரில் கடந்த 31ஆம் தேதி குடிசை வீடு தீக்கிரையானதில் பாதிக்கப்பட்ட மீன் வியாபாரியான திருமணி (39) என்பவரது குடும்பத்துக்கு அரிசி, பாத்திரங்கள், கட்டில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை சனிக்கிழமை வழங்கிய குமரன்விளை சமூக ஆா்வலா் பாலகிருஷ்ணன். ஊா்ப் பிரமுகா்கள் ரவி, செந்தில், சக்திவேல், ராமா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.