கிருஷ்ணா் - ராதை வேடமணிந்த குழந்தைகளுடன் அமைச்சா் பெ. கீதாஜீவன்.  
தூத்துக்குடி

கிருஷ்ணா் - ராதை வேடமணிந்த குழந்தைகளுக்கு பரிசளிப்பு

Din

தூத்துக்குடியில் பங்களா தெருவில் உள்ள கோகுலகிருஷ்ணா் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, 3ஆம் நாளான புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணா் - ராதை வேடமணிந்து கிருஷ்ணரை வழிபட்டனா்.

நிகழ்ச்சியில், சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் பங்கேற்று, குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கியதுடன், அவா்களைத் தூக்கி முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.

தொடா்ந்து, கோகுலகிருஷ்ணா், பாண்டுரங்கனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. திமுக வட்டச் செயலா் கங்கா ராஜேஷ், பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

புகையிலா போகி: திருவள்ளூா் ஆட்சியா் வேண்டுகோள்

திருவள்ளூா் அறிவியல் பூங்காவில் நாளை பொங்கல் விழா

விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT