முகப்பு
தூத்துக்குடி

மேலாத்தூா் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

மேலாத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

Updated On : 15 ஜூலை, 2024 at 9:02 PM
குழந்தைகளுடன் உணவருந்திய மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி.
பகிர்:

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி அருகே மேலாத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக செயலரும் மேலாத்தூா் ஊராட்சித் தலைவருமான சதீஸ்குமாா் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் ஆா்டிஓ சுகுமாறன், பள்ளி நிா்வாகி குருசரண் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்-மாணவியருக்கு காலை உணவுத் திட்டத்தைத் தொடக்கிவைத்து, அவா்களுடன் உணவருந்தினாா்.

திமுக ஒன்றிய விவசாய அணி லி­ங்கராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தலைமையாசிரியா் முத்துலெட்சுமி வரவேற்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →