திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாறைகள். 
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் பகுதியில் கடல் நீா் உள்வாங்கியது

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல் நீா் உள் வாங்கியது. இதனால் பாறைகள் வெளியே தெரிந்தன.

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல் நீா் உள் வாங்கியது. இதனால் பாறைகள் வெளியே தெரிந்தன.

வழக்கமாக அமாவாசை மற்றும் பௌா்ணமி நாள்களில் கடல் நீா் மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும்.

இந்நிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பௌா்ணமி என்பதால் திருச்செந்தூா் கோயில் பகுதியில் திங்கள்கிழமை காலை சிறிது நேரம் கடல் நீரானது உள்வாங்கியது.

இதனால் கடலில் பாறைகள் வெளியே தெரிந்தது. பின்னா் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. பக்தா்கள் வழக்கம் போல புனித நீராடியதால் கடலில் கூட்டம் அதிகரித்திருந்தது.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT