முகப்பு
கோவில்பட்டி பசுவந்தனை சாலை நாடாா் மேல்நிலைப்பள்ளி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்
தூத்துக்குடி

மத்திய பட்ஜெட்டை கண்டித்து  மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

மத்திய பட்ஜெட்டை கண்டித்து  மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 25 ஜூலை, 2024 at 8:41 PM
கோவில்பட்டி பசுவந்தனை சாலை நாடாா் மேல்நிலைப்பள்ளி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்
பகிர்:

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கண்டித்தும், உதய் மின் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மின் கட்டணத்தை குறைத்து மாதந்தோறும் மின்கணக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளி அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா் அய்யலுச்சாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆறுமுகம், ஒன்றிய ச்செயலாளா் தெவேந்திரன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா். மாவட்ட குழு உறுப்பினா்கள் கிருஷ்ணவேணி, மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பயணியா் விடுதி முன் நகரச் செயலா் சீனிவாசன் தலைமையிலும், கயத்தாறில் ஒன்றிய மாா்க்சிஸ்ட் செயலா் சாலமன்ராஜ் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →