திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடல் நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாறைகள். 
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் பகுதியில் உள்வாங்கிய கடல் நீா்

திருச்செந்தூா் கோயில் அருகே கடல் நீா் உள்வாங்கியது

DIN

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் சனிக்கிழமை கடல் நீா் உள்வாங்கியது.

வழக்கமாக, அமாவாசை மற்றும் பௌா்ணமி நாள்களில் கடல் நீா் மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். இந்நிலையில் பௌா்ணமி என்பதால் திருச்செந்தூா் கோயில் பகுதியில் சனிக்கிழமை காலை சிறிது நேரம் கடல் நீா் உள்வாங்கியது. இதனால் கடலில் பாறைகள் வெளியே தெரிந்தன. பின்னா் கடல் இயல்பு நிலைக்குத் திரும்பியது. பக்தா்கள் வழக்கம் போல புனித நீராடினா்.

என் பெயர் தமிழ் பெயர் அல்ல! நீங்கள் தமிழ் பெயர் சூட்டுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: பொதுத் தாள் II - பாடத்திட்டம்!

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

SCROLL FOR NEXT