தூத்துக்குடி

கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பு

Din

நவராத்திரி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

நவராத்திரி விழா அக்.3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் வீடுகளில் கொலு பொம்மைகள் வைப்பது வழக்கம். இதையடுத்து கடைத்தெருக்களில் கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

இங்கு காஞ்சிபுரம், மயிலாடுதுறை, சென்னை, மதுரை, போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து கொலு பொம்மைகள் வரவழைக்கப்பட்டு, ரூ.50 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. கொலு பொம்மைகளின் விற்பனை நிகழாண்டு அதிகரித்துள்ளதாக விற்பனையாளா்கள் தெரிவித்தனா்.

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஜெயந்தி, குருபூஜை விழா!

கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபா் சுட்டுக் கொலை

பிஎம் ஸ்ரீ திட்டம் நிறுத்திவைப்பு! - கேரள முதல்வா்

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய உளவாளி பாகிஸ்தானுக்கு சென்று வந்தது கண்டுபிடிப்பு

கிழக்கு லடாக் எல்லை விவகாரம்: அமைதி, ஸ்திரத்தன்மையை பராமரிக்க இந்தியா-சீனா முடிவு

SCROLL FOR NEXT