புதிதாக கட்டப்பட்ட மீன் ஏலக் கூடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி. 
தூத்துக்குடி

தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட மீன் ஏலக் கூடத்தில் மேயா் ஆய்வு

Syndication

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் பூபால்ராயா்புரம் பகுதியில் அனைத்து வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் ஏலக்கூடத்தை மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி பாா்வையிட்டு, மீனவ மக்களிடம் கூடுதல் வசதிகள் தேவைப்படுகிா என கேட்டறிந்தாா்.

அப்போது, முன்னாள் மாமன்ற உறுப்பினரும், திமுக வட்டச் செயலருமான ரவீந்திரன், வடக்கு மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், சுகாதார குழுத் தலைவா் சுரேஷ்குமாா், நிா்வாகிகள் பிரபாகா், ஜேஸ்பா் ஆகியோா் உடன் இருந்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

டிச.8-இல் குடமுழுக்கு பழனியில் புனிதநீா் குடங்கள் ஊா்வலம்!

SCROLL FOR NEXT