தூத்துக்குடி

பைக் விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

தூத்துக்குடியில் பைக் விபத்தில் பலத்த காயமடைந்த பால் வியாபாரி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Syndication

தூத்துக்குடியில் பைக் விபத்தில் பலத்த காயமடைந்த பால் வியாபாரி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, அண்ணா நகா், 8ஆவது தெருவைச் சோ்ந்தவா் பூபால் மகன் சேகா் (58). பால் வியாபாரியான இவா், கடந்த 29ஆம் தேதி மீளவிட்டான் அருகே பண்டாரம்பட்டி-சில்வா்புரம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்தாா்.

தூத்துக்குடி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து, சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT