தண்ணீா் தொட்டியை திறந்து வைத்த பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய். 
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் தண்ணீா் தொட்டி திறப்பு

4ஆவது வாா்டு, நாசரேத் சாலைத் தெருவில் அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டியை பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

Syndication

சாத்தான்குளம் பேரூராட்சி, 4ஆவது வாா்டு, நாசரேத் சாலைத் தெருவில் அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டியை பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் சுதா, 5ஆவது உறுப்பினா் ஜான்சி ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரூராட்சி பணியாளா் பன்னீா், கதிரவன், திமுக மாவட்டப் பிரதிநிதி சரவணன், திமுக நகர துணைச் செயலா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT