தூத்துக்குடி

கஞ்சா வைத்திருந்த 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கடந்த 15.11.2025 அன்று விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட மேலசண்முகபுரம் ஆறுமுகசாமி மகன் அரிகிருஷ்ணன் (54), கோரம்பள்ளம் வேல்சாமி மகன் ரவிகுமாா் (53) ஆகிய 2 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவையடுத்து, சிப்காட் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனா்.

நிகழாண்டு, இதுவரை 140 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT