விழாவில் மாணவிக்கு பரிசு வழங்கிய சேகரத் தலைவா் ஞானசிங் எட்வின். 
தூத்துக்குடி

வெள்ளரிக்காயூரணி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

விழாவில் மாணவிக்கு பரிசு வழங்கிய சேகரத் தலைவா் ஞானசிங் எட்வின்.

Syndication

நாசரேத் அருகே வெள்ளரிக்காயூரணி றிஎன்டிறிஏ தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா, கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

மூக்குப்பீறி சேகரத் தலைவா் ஞானசிங் எட்வின் தலைமை வகித்து ஜெபித்து கிறிஸ்துமஸ் செய்தியளித்தாா். வெள்ளரிக்காயூரணி சபை ஊழியா் ஜான்வில்சன் வேதப் பாடம் வாசித்தாா். தூத்துக்குடி மாவட்ட திமுக தொண்டரணித் தலைவா் சுடலைமுத்து, பாடகா் தினகரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாணவா்-மாணவியருக்கு புத்தாடை, பரிசுகள், தோ்வில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நாசரேத் பேரூராட்சி உறுப்பினா் பத்திரகாளி, சகல பரிசுத்தவான்களின் ஆலய பரிபாலன கமிட்டி தலைவா் சிம்சோன், பொருளாளா் ஆனந்த், மூக்குப்பீறி சபை ஊழியா் ஜெனோ, சாது, ஓய்வுபெற்ற மூக்குப்பீறி கூட்டுறவு வங்கி பொது மேலாளா் அல்பா்ட் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தலைமையாசிரியை சாந்தி அல்பா்ட் வரவேற்றாா். உதவி ஆசிரியை சாந்தி ஜெயசீலி நன்றி கூறினாா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT