தூத்துக்குடி

தேசிய நீச்சல், வில்வித்தை போட்டிகள்: தூத்துக்குடி மாணவா்கள் சிறப்பிடம்

போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய அமைச்சா் பி. கீதா ஜீவன்.

Syndication

தேசிய அளவிளான நீச்சல், வில்வித்தை போட்டிகளில் தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை படைத்தா்.

கா்நாடக மாநிலம் மங்களூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான பின்ஸ்விம்மிங் சாம்பியன்ஷிப் 2025-போட்டியில் 400-100 மீட்டா் பிரிவில் மாணவா் சஷாந்த் வெண்கலம் வென்றாா். கோவாவில் நடைபெற்ற 12ஆவது தேசிய அளவிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் கனி அமுதன் ராம், சௌமியா, அகிலன் ஆகியோா் தங்கம் வென்றனா்.

அவா்களை சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் பாராட்டி பரிசுகள் வழங்கினாா். அகாதெமி சாா்பில், ரைபின் தாா்சியஸ், விஸ்வபாரதி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

ஐஎஸ்எல் விவகாரம்: கவன ஈா்ப்புக்காக ஆட்டத்தை நிறுத்திய எஃப்சி கோவா

டேவிஸ் கோப்பை: ஆா்யன் ஷா விலகல்

இன்றுமுதல் ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் - ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இங்கிலாந்து?

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

காங்கிரஸின் குடும்ப அரசியலால் பல தேசியத் தலைவா்கள் புறக்கணிப்பு - பிரதமா் மோடி சாடல்

SCROLL FOR NEXT