தூத்துக்குடி

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 போ் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

Syndication

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா, போலீஸாா் ரோந்து சென்றபோது, அங்குள்ள பஜாரில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்தனா்.

அவா்கள் தாளமுத்துநகா் சிலுவைப்பட்டி 6ஆவது தெருவைச் சோ்ந்த மணி மகன் ஜெகன் (20), சிலுவைப்பட்டி கொடிமரத் தெரு முத்துராஜ் மகன் சங்கரலிங்கம் (33) என்பதும், விற்பதற்காக 20 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு

முதல்வரிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு குவிந்த தூய்மைப் பணியாளா்கள் 680 போ் கைது

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT