முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மே 15இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மே 15) விவசாயிகள் குறைதீா் கூட்டம்

Updated On : 12 மே, 2025 at 9:52 PM
பகிர்:

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மே 15) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மே மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →