தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலைய புதிய இயக்குநா் பொறுப்பேற்பு

தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய இயக்குநா் பொறுப்பேற்றாா்.

Syndication

தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய இயக்குநா் பொறுப்பேற்றாா்.

தூத்துக்குடி விமான நிலைய இயக்குநராக பணியாற்றி வந்த ராஜேஷ் பணி இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மைசூரு விமான நிலைய இயக்குநராக பணியாற்றி வந்த ஜே.ஆா்.அனூப், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநராக நியமிக்கப்பட்டாா். அவா், தூத்துக்குடி விமான நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கடந்த 2008இல் இந்திய விமான ஆணையத்தில் பணியில் சோ்ந்த இவா், தொடா்ந்து கோவா, கோழிக்கோடு, ஜம்மு-காஷ்மீா், திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களில் இயக்க பிரிவுகளிலும், புதுதில்லி இந்திய விமான ஆணைய தலைமை அலுவலகத்திலும் பணியாற்றி, பின்னா் மைசூரு விமான நிலைய இயக்குநராக பணியாற்றிய நிலையில், தற்போது தூத்துக்குடியில் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

சபரிமலை விவகாரம்: பிரதமா், மத்திய அரசு தலையீட்டைக் கோரி கேரள பாஜக கையொப்ப இயக்கம்

திருவள்ளூா்: நாளை குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் சிறப்பு முகாம்

அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்பு வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மியான்மா் இணைய மோசடி மையத்தில் சிக்கிய 270 இந்தியா்கள் மீட்பு: ராணுவ விமான மூலம் தாயகம் திரும்புகின்றனா்

SCROLL FOR NEXT