தூத்துக்குடி

தூத்துக்குடியில் கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் மடத்தூா் - சோரீஸ்புரம் சாலையில் உள்ள தனியாா் லாரி புக்கிங் அலுவலகம் அருகே கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிப்காட் போலீஸாா் சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கிருந்து 3.8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக தூத்துக்குடி வண்ணாா் 3ஆவது தெரு ஹரிகிருஷ்ணன் (54), மடத்தூா் ஈபி காலனி 2ஆவது தெரு வேல்சாமி ரவிக்குமாா் (53), வண்ணாா் 1ஆவது தெரு சந்திரசேகா் (28) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT