உறுதிமொழியையேற்றுக் கொண்டோா்.  
தூத்துக்குடி

சாத்தான்குளம் கல்லூரியில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி செவ்வாய்க்கிழமை ஏற்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி செவ்வாய்க்கிழமை ஏற்கப்பட்டது.

கல்லூரியின் முதல்வா் (பொறுப்பு) ஜமுனா ராணி தலைமை வசித்து, உறுதிமொழியை முன்மொழிய மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் உறுதிமொழியேற்றனா்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் கீதா, மெல்பா ஆகியோா் செய்திருந்தனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT