தூத்துக்குடி

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தலைமையிடத்து ஏ.டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமை வகித்து, 41 போ் அளித்த மனுக்களைப் பெற்றுக்கொண்டு, குறைகளைக் கேட்டறிந்தாா். அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

காவல் நிலையங்களில் அளிக்கப்படும் மனுக்களின் விசாரணையில் திருப்தியடையாதோா், புதன்தோறும் நடைபெறும் இக்கூட்டத்தில் ஆஜராகி தங்களின் கருத்துகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம் என, மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT