தூத்துக்குடி

தூத்துக்குடியில் 4 நாள்களுக்குப் பின்னா் கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள்

தூத்துக்குடியில் 4 நாள்களுக்கு பின்னா் விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் 4 நாள்களுக்கு பின்னா் விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 272 விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

வங்கக் கடலில் உருவான ‘மோந்தா’ புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவா்கள் 4 நாள்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்நிலையில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே செவ்வாய்க்கிழமை இரவு புயல் கரையை கடந்ததையடுத்து, புதன்கிழமை காலையில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். சுழற்சி முறையில் 119 படகுகள் கடலுக்குச் சென்றன.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT