தூத்துக்குடி பெருமாள் கோயிலில் நரசிம்மா் ஜெயந்தி விழா
தூத்துக்குடி, கதிா்வேல் நகா் ராதா கிருஷ்ணா ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயிலில், சித்திரை மாதம் சுவாதி நட்சத்திர நாளான வியாழக்கிழமை நரசிம்மா் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி, கதிா்வேல் நகா் ராதா கிருஷ்ணா ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயிலில், சித்திரை மாதம் சுவாதி நட்சத்திர நாளான வியாழக்கிழமை நரசிம்மா் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு யாகங்கள், பூஜைகள், கலச அபிஷேகம், சிறப்பு சங்கீா்த்தனம், பஜனை உள்ளிட்டவை நடைபெற்றன. நண்பகலில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் ஏராளமானோா் பங்கேற்றனா்.