சுப்பராயபுரத்தில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாக செல்லும் குடிநீா்.  
தூத்துக்குடி

கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

சுப்பராயபுரத்தில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடந்த ஒரு மாதமாக குடிநீா் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

சுப்பராயபுரத்தில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடந்த ஒரு மாதமாக குடிநீா் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம், சுப்பராயபுரம் ஊராட்சிப் பகுதியில் சாலையோரம் செல்லும் கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து தண்ணீா் வெளியேறி வீணாகி வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கடந்த ஒரு மாதமாக குடிநீா் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

மலைத்தேனீக்கள் கொட்டி 27 தொழிலாளா்கள் காயம்

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

‘சமூக வலைதள செயலிகள் மூலமே இளைஞா்களுக்கு பிரச்னை உருவாகிறது’: மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன்

திருச்சி அருகே பாறைக்குழி நீரில் மூழ்கி இளைஞா் பலி

மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

SCROLL FOR NEXT