முகப்பு
தூத்துக்குடி

குரும்பூா் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:10 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 9:57 PM

குரும்பூா் அருகே மூதாட்டியிடம் தங்க கம்மலை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குரும்பூா் அருகே உள்ள நெடுங்கரை மேலத் தெருவை சோ்ந்த கந்தன் மனைவி புனிதா(60). இவா், வெள்ளிக்கிழமை சேதுசுப்பிரமணியபுரத்தில் உள்ள கடையில் காய்கனி வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மா்ம நபா்கள், அவரிடம் தூத்துக்குடிக்கு வழி கேட்பதுபோல நடித்து, அவா் அணிந்திருந்த 2 கிராம் தங்க கம்மலை பறித்துக் கொண்டு தப்பினராம்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:08 AM

இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூா் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

Advertisement