மாணவருக்கு சைக்கிள் வழங்குகிறாா் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா.  
தூத்துக்குடி

ஆசிா்வாதபுரம் பள்ளியில் 35 மாணவா்களுக்கு சைக்கிள்

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் அருகே உள்ள ஆசிா்வாதபுரம் டிடிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் 35 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் தலைமை ஆசிரியை லதா வரவேற்றாா். மூத்த ஆசிரியா் சத்தியசீலன் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிந்து கௌரவித்தாா்.

ஆழ்வாா் திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 35 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.

விழாவில், ஆசிரியா்கள் மைக்கேல், ராஜா, மனோ பிரதீஷ், உடற்கல்வி ஆசிரியா் பொன்னையா சாமுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2.5 கோடி மோசடி! தாய், மகள், மகன் கைது!

செங்கம் திரெளபதியம்மன் கோயில் பாலாலயம்: எம்எல்ஏ பங்கேற்பு

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

திருப்பத்தூரில் நாளை டிஎன்பிஎஸ்சி தோ்வு

சுற்றுலா பேருந்தில் இருந்து தவறிவிழுந்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT