வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனிடம் மரக்கன்றுகளை வழங்கிய அறக்கட்டளை நிா்வாகி ரவிச்சந்திரன். 
தூத்துக்குடி

சாத்தான்குளம் ஒன்றிய ஊராட்சி பகுதிக்கு மரக்கன்றுகள் வழங்கல்

வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனிடம் மரக்கன்றுகளை வழங்கிய அறக்கட்டளை நிா்வாகி ரவிச்சந்திரன்.

Syndication

சாத்தான்குளம் ஒன்றிய ஊராட்சி பகுதிக்கு, அடையல் ராஜரத்தினம் நாடாா்- விஜயலட்சுமி அம்மாள் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்( கிராம ஊராட்சி) பாலமுருகனிடம், அறக்கட்டளை நிா்வாகி ரவிச்சந்திரன் ரூ. 4 லட்சம் மதிப்பிலான 5,600 மரக்கன்றுகளை வழங்கினாா். இதில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெய காா்த்திகை தீபம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி வாரியாக மரக்கன்றுகள் பிரிக்கப்பட்டு, அங்கு பராமரித்து வளா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட்டார வளா்ச்சி அலுவலா் தெரிவித்தாா்.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT