தூத்துக்குடி

டூவிபுரம் நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிப்பு

Syndication

தூத்துக்குடி டூவிபுரம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கும் திட்டத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி.கீதாஜீவன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து அவா், சண்முகபுரம் ரேஷன் கடை உள்ளிட்டவற்றில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் ரவிச்சந்திரன், வட்டாட்சியா் திருமணி ஸ்டாலின், மேலாண்மை இயக்குநா் தனலட்சுமி, கூட்டுறவு பதிவாளா் அந்தோணிபட்டுராஜ், இணைப் பதிவாளா் காந்திநாதன், துணைப் பதிவாளா் கலையரசி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வாக்காளர் பட்டியல்! சென்னையில் இன்று முதல் 2 நாள்களுக்கு சிறப்பு முகாம்!

பாகிஸ்தான் அவசர அரசியலமைப்பு திருத்தங்கள் தோல்வியைக் காட்டுகிறது: ஜெனரல் அனில் சௌஹான்

தொழில் வாய்ப்புகளை வழங்கும் கடல் உயிரியல் கல்வி

திருமாவளவன் எப்போது வெளியேறுவார் என்பது அவருக்கே தெரியாது: அண்ணாமலை

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்! அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

SCROLL FOR NEXT