தூத்துக்குடி

தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

Syndication

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததால், 272 விசைப் படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனா். தினசரி சுழற்சி முறையில் கடலுக்குச் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.14 -16 வரை மீனவா்கள் கடலுக்குள் செல்ல மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகளும் புதன்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து.. வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் ஆரவாரம்!

தை முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு : இரண்டு காட்சிகள்!

ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு, எல்இடி திரை!

வெற்றிப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: விஜய்!

ஆரவாரத்துடன் தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

SCROLL FOR NEXT